Sunday 15 April 2012

Thiranthean Thiranthean - Vandhan Vendran

திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
தொலை தொலை என எனை நானே கேட்டு கொண்டேனே..
என் மமதையினை..
நுழை நுழை உன்னை என, நானே மாற்றிகொண்டேனே..
என் சரியதனை..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
முகத்தினை திருடினாய் திரை கதை படி
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி..
பெண்ணே உன்னை துறவி என்றுதான்
இந்நாள் வரை குழம்பி போயினேன்..
துறவரம்.. துறக்கிறேன்..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
உரிமைகள் வழங்கினேன் உடை வரை தொடு..
மரங்குகள் மீறியே மடை உடைதிடு..
ஓராயிரம் இரவில் சேர்த்ததை..
ஒரே நொடி இரவில் கேட்கிறாய்..
பொறுமையின்.. சிகரமே..
துளை ஏதும் இல்லாத தேன் கூடு,
நுழை வேதும் இல்லாத உன் காதோ..
விளைவேதும் இல்லாத மனதோ..
உன் இதயம் என நினைத்திருந்தேன் பொய்தானோ..
திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்..
சொட்டு சொட்டாக உன் பார்வை என்னுள் இறங்க..
பட்டு பட்டாக.. என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க..
திட்டு திட்டாக உன் காதல் என்மேல் படிய..
செட்டு செட்'டாக ஒரு முத்திலே முடிய..

Kanchana Mala -Vandhan Vendran

மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல..
செல்ல செல்ல செல்ல செல்ல..
காஞ்சனமாலா.. காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொளல்ளாமல் கொளல்ளும் கண் என்ன வேலா..
மலையாள மண் மேலே, உன் தமிழ் நடக்க..
ஆறு ஏழு பந்தாக, என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா ..
பெண்ணே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொளல்ளாமல் கொளல்ளும் கண் என்ன வேலா..
காஞ்சனமாலா..
போகும் தூரம் என்ன சொல்லு, வானம் வானம்..
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு, நீ தான் மேகம்..
நீ தேட சொல்லும் கடா நாய், தேடி பாது..
நீ தூங்க செய்யும் வீடானா..
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா..
கல்லும் ஒன்றி சொல்லி தந்தாய், கற்று கொண்டாய்..
நீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய்
என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ, கரை சேர்வேன்..
என் உள்ளங்கையில் வெப்பம் நீ..
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொல்ளாமல் கொல்ளும் கண் என்ன வேலா..
காஞ்சனமாலா..

Anjana Anjana - Vandhan Vendran

இன்று முதல் நான் புதிதாநேன்..
உன் இனிய சிரிப்பினால் முகிலாநேன்..
கொட்டும் மழை போல் சுகமாநேன்..
உன் கொஞ்சும் உதத்தினில் தமிழ் ஆனேன்..
உன் கொஞ்சும் உதத்தினில் தமிழ் ஆனேன்..
அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா
அஹ போடு போடு, அஹ தந்தனத போடு
நீ அந்தரத்தில் ஆடு, அஹ துள்ளி விளையாடு,
அஹ தொட்டு தொட்டு பாடு, எதுக்கு கட்டுப்பாடு,
நீ வந்து வந்து தேடு, அஹ கிட்ட கிட்ட சூடு
நீ முட்டி முட்டி மூடு, மொத்தத்தில் என்னை நாடு
உனது விழியோடு என்னை மறந்தேனே..
உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையாநேன் வெண்மையாநேன், மெல்ல நானும், தன்மையாநேன்..
காதல் காதல் வந்தாலே..
தண்ணீரும் கூட தீப்போலே..
தன்னாலே மாறும் மண் மேலே..
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே..
ஆகாயம் உந்தன் கால் கீழே..
புது கோலம் போடும் அன்பாலே..
வேதாளம் ஒன்று உன்னுல்ளே..
விளையாடி போகும் செல்லுல்லே..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..
ஒரு சின்ன பார்வையில்,
நான் விடுதலை விடுதலை அறிந்தேனே..
உனது அன்பு வார்த்தையில்,
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே..
ஹே கேளு கேளு, நீ என்ன வென்று கேளு
நீ எப்பொழுதும் கேளு, நா சொல்லுவதை கேளு,
சொல்லாதையும் கேளு, நெருங்கி வந்து கேளு,
உனதருகில் மொழியாய் வருவேனே..
உண்மையாலே உண்மையாலே..
சிறகில்லை ஆயினும், நான் இறகென இறகென பறந்தேனே..
காணவில்லை ஆயினும், நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே..
ஹே பாரு பாரு, நீ பக்கம் வந்து பாரு,
நீ பாடி பாடி பாரு, அஹ பத்திரமா பாரு,
ஆனதேச பாரு, பதுக வில்லை பாரு
சில நொடியில் அதை நான் தருவேனே..
உண்மையாலே உண்மையாலே, உன்னைபோலே அன்மையாலே
வெண்மையாநேன் வெண்மையாநேன், மெல்ல நானும், தன்மையாநேன்..
காதல் காதல் வந்தாலே..
தண்ணீரும் கூட தீப்போலே..
தன்னாலே மாறும் மண் மேலே..
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே..
ஆகாயம் உந்தன் கால் கீழே..
புது கோலம் போடும் அன்பாலே..
வேதாளம் ஒன்று உன்னுள்
ளே..
விளையாடி போகும் செல்லுல்லே..
அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா..