Sunday 15 April 2012

Kanchana Mala -Vandhan Vendran

மயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல..
செல்ல செல்ல செல்ல செல்ல..
காஞ்சனமாலா.. காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொளல்ளாமல் கொளல்ளும் கண் என்ன வேலா..
மலையாள மண் மேலே, உன் தமிழ் நடக்க..
ஆறு ஏழு பந்தாக, என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா ..
பெண்ணே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொளல்ளாமல் கொளல்ளும் கண் என்ன வேலா..
காஞ்சனமாலா..
போகும் தூரம் என்ன சொல்லு, வானம் வானம்..
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு, நீ தான் மேகம்..
நீ தேட சொல்லும் கடா நாய், தேடி பாது..
நீ தூங்க செய்யும் வீடானா..
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா..
கல்லும் ஒன்றி சொல்லி தந்தாய், கற்று கொண்டாய்..
நீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய்
என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ, கரை சேர்வேன்..
என் உள்ளங்கையில் வெப்பம் நீ..
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே..
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே..
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா.. விண்ணிலே..
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்..
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்..
காஞ்சனமாலா காஞ்சனமாலா..
கொல்ளாமல் கொல்ளும் கண் என்ன வேலா..
காஞ்சனமாலா..

No comments:

Post a Comment