Saturday 21 April 2012

Yaathae Yaathae-Aadukalam

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ 
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் குட்டிய போல
நீர் குத்துரதால
அடி வெள்ளாவி வெச்சி தான் வெளுதாங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

உள்ள தொட்ட மரமாகவே
தலை சுத்தி  போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்
உன்னை தேடியே மனம் சுத்துதே
ராக்கொழியாய் தினம் கத்துதே
உயிர் நாடியில் பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில் எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
அடி சதிகாரி என்னோடு செஞ்ச என்ன
நான் சருகாகி போனேனே பாத்தம் என்ன
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி நெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துரே 
நூல் ஏதும் இல்லாமலே
உசுர கோக்குறே
எனை ஏனடி வதம் செய்கிறாய்
எனை நானிலும் உன்னை இணைக்கிறாய்
கண நாளிலே எனை நெய்கிறாய்
கண் ஜாடையில் எனைக் கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் குட்டிய போல நீர் குத்துரதால
அடி வெள்ளாவி வெச்சு தான் வெளுதாங்களா 
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
நான் தல காலு புரியாம
தர மேல நிக்காம தடுமாறி போனேனே
நானே நானே

No comments:

Post a Comment